Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தாம்பரம்: காஞ்சிபுரம் கிழக்கு தாம்பரம் காந்தி பூங்கா அருகில் 15வது வார்டு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் முன்னால் நகர மன்ற உறுப்பினர் மனோகரன் தலைமையில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
உடன் பேராசிரியர் கமலாமுருகேசன், எல்.ஆர்.செழியன்,15வது வார்டு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக சுப்பாராமன், பிரகாஷ், பிரசாத்ரெட்டி , சௌந்தரபாண்டியன், ராஜசேகர், கேசவன், டாக்டர் கோலப்ப பிள்ளை, டெய்லி பிரஷ் சி செழியன், து. ராமதாஸ், முத்துமுருகன், கலிமுல்லாபாய், காயத்திரி, ஓட்டுனர் இராஜா மற்றும் கே.முரளி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.